Face Book ல ரொம்ப நாளா ஒரு பையன் என்கூட chat பண்ணிட்டு இருந்தான். அவன் பெயர் ராஜேஸ்!
என்னோட பழைய page ல இருந்து இப்போ இருக்கும் புதிய page வரை விடாமல் என்னை துரத்தும் ஒருவன். என்னோட Post & Photos பார்த்து தான் என்னோட ரசிகனாவே மாறீட்டேன்னு அடிக்கடி சொல்லுவான். கொஞ்சம் வெகுளித்தனமாய் பேசும் அவன்கூட பேசுறது எனக்கும் பிடிச்சிருந்தது. அதனால நேரம் கிடைக்கும்போது நானும் Chat பண்ணுவேன். ஆரம்பத்துல மெஸ்சேஜ் ல பேசிக்கிட்ட நம்ம.. அப்புறம் வாய்ஸ் மெசேஜ் வரை போட்டோம். உங்க வாய்ஸ் சூப்பர்ணா…னு அடிக்கடி சொல்லுவான். அவன் வாய்ஸ் கூட நல்லாத்தான் இருந்துச்சு.
என்ன.. அவன் வாய்ஸ்ல ஒருவிதமான குழந்தைதனம் தெரிஞ்சுது. அது எனக்கும் பிடிச்சிருந்துச்சு.
என்னோட பழைய page ல இருந்து இப்போ இருக்கும் புதிய page வரை விடாமல் என்னை துரத்தும் ஒருவன். என்னோட Post & Photos பார்த்து தான் என்னோட ரசிகனாவே மாறீட்டேன்னு அடிக்கடி சொல்லுவான். கொஞ்சம் வெகுளித்தனமாய் பேசும் அவன்கூட பேசுறது எனக்கும் பிடிச்சிருந்தது. அதனால நேரம் கிடைக்கும்போது நானும் Chat பண்ணுவேன். ஆரம்பத்துல மெஸ்சேஜ் ல பேசிக்கிட்ட நம்ம.. அப்புறம் வாய்ஸ் மெசேஜ் வரை போட்டோம். உங்க வாய்ஸ் சூப்பர்ணா…னு அடிக்கடி சொல்லுவான். அவன் வாய்ஸ் கூட நல்லாத்தான் இருந்துச்சு.
என்ன.. அவன் வாய்ஸ்ல ஒருவிதமான குழந்தைதனம் தெரிஞ்சுது. அது எனக்கும் பிடிச்சிருந்துச்சு.
ஆளுக்கு 20 வயசு.
என்னைவிட 5 வயசு சிறியவன். நான் என்னோட போட்டோ அவனுக்கு அனுப்பல. அவனும் கேக்கல. ஆனா அவன் தன்னோட போட்டோ எனக்கு அனுப்பினான்! ஆள் பார்க்க நல்லாத்தான் இருந்தான். திடீர்ணு என்னை நேர சந்திக்க பார்க்க ஆசையா இருக்குணு சொன்னான். நான் அப்படி யாரையும் நேர சந்திக்க போறது இல்லைனு மறுத்தேன். ஆனா அவன் கேட்குற மாதிரி இல்ல. நான் இப்படி பேஸ்புக் ப்ரண்ட்ஸ் யாரையும் நான் சந்திக்குறது இல்லடா. புரிஞ்சுக்கோனு நானும் எவ்ளவோ சொன்னேன். அதுக்கு அவன் அண்ணா நான் தப்பான எண்ணத்துல கேட்கல. உங்களை நேர பார்க்க, பேச ஆசையா இருக்கு. அதான் கேட்குறேன்னு கெஞ்சத் தொடங்கிட்டான். எனக்கு அவனை பார்க்க பாவமா இருந்துச்சு. கொஞ்சம் யோசிச்சுட்டு.. ம்ம் சரி. எனக்கு டைம் கிடைக்கும்போது சொல்றேன்னு சொன்னேன். ஆனா ரொம்ப நேரம் என்னால இருக்க முடியா. சீக்கிரம் கிளம்பிடுவேன்னு சொன்னேன்.
என்னைவிட 5 வயசு சிறியவன். நான் என்னோட போட்டோ அவனுக்கு அனுப்பல. அவனும் கேக்கல. ஆனா அவன் தன்னோட போட்டோ எனக்கு அனுப்பினான்! ஆள் பார்க்க நல்லாத்தான் இருந்தான். திடீர்ணு என்னை நேர சந்திக்க பார்க்க ஆசையா இருக்குணு சொன்னான். நான் அப்படி யாரையும் நேர சந்திக்க போறது இல்லைனு மறுத்தேன். ஆனா அவன் கேட்குற மாதிரி இல்ல. நான் இப்படி பேஸ்புக் ப்ரண்ட்ஸ் யாரையும் நான் சந்திக்குறது இல்லடா. புரிஞ்சுக்கோனு நானும் எவ்ளவோ சொன்னேன். அதுக்கு அவன் அண்ணா நான் தப்பான எண்ணத்துல கேட்கல. உங்களை நேர பார்க்க, பேச ஆசையா இருக்கு. அதான் கேட்குறேன்னு கெஞ்சத் தொடங்கிட்டான். எனக்கு அவனை பார்க்க பாவமா இருந்துச்சு. கொஞ்சம் யோசிச்சுட்டு.. ம்ம் சரி. எனக்கு டைம் கிடைக்கும்போது சொல்றேன்னு சொன்னேன். ஆனா ரொம்ப நேரம் என்னால இருக்க முடியா. சீக்கிரம் கிளம்பிடுவேன்னு சொன்னேன்.
ஆளுக்கு ரொம்ப சந்தோஷம். அது அவன் பேச்சுல எனக்கு விளங்கிச்சு. தேங்ஸ்ணா.. எனக்கு ரொம்ப நேரம் வேணாம்! கொஞ்ச நேரம் போதும்ணா. ஆனா நீங்க ஒரு சண்டேதான் எனக்காக டைம் ஒதுக்கணும். அன்னிக்குத்தான் எனக்கு வசதினு சொன்னான். நானும் சரி.. சண்டேதான் எனக்கும் ப்ரீ! அப்போ ஒரு சண்டே மீற் பண்ணலாம்னு சொன்னேன்.
அப்புறம் கொஞ்ச நாள்விட்டு.. ஒரு சண்டே சந்திக்க ரெடி ஆனோம். சந்திக்குறதுக்கு மொத நாள்தான் போன் நம்பர் ஷேர் பண்ணோம்! அவன் என்னை ஒரு 3ஸ்டார் ஹோட்டலுக்கு lunch கு invite பண்ணான். சரி அதான் நல்லது. சாப்பாட்டோட கிளம்பிடலாம்னு நானும் ok சொன்னேன்! அடுத்த நாள் சண்டே நான் அவன் சொன்ன டைம்கு.. அவன் சொன்ன ஹோட்டலுக்கு போனேன்.
நான் அவனை போட்டோல பார்த்திருக்கேன்.. அவன் என்னை பார்த்ததே இல்ல. அதனால நான் கைல செல்போன் எடுத்துகிட்டே.. ஹோட்டல் உள்ளே எல்லா டேபிளையும் சுத்தி சுத்தி பார்த்தேன். ஒரு டேபிள்ள.. ஆள பார்த்துட்டேன்! அவன் கண்கள் கூட என்னைத்தேடி அங்குமிங்கும் அலைஞ்சுக்கிட்டுத்தான் இருந்துச்சு.
நான் அவனை போட்டோல பார்த்திருக்கேன்.. அவன் என்னை பார்த்ததே இல்ல. அதனால நான் கைல செல்போன் எடுத்துகிட்டே.. ஹோட்டல் உள்ளே எல்லா டேபிளையும் சுத்தி சுத்தி பார்த்தேன். ஒரு டேபிள்ள.. ஆள பார்த்துட்டேன்! அவன் கண்கள் கூட என்னைத்தேடி அங்குமிங்கும் அலைஞ்சுக்கிட்டுத்தான் இருந்துச்சு.
நான் அவனைத்தாண்டி மூணாவது டேபிள்ள போய் உக்காந்தேன். அவனை நான் கடந்துவரும்போது.. அவன் இதானா பாஸ்கர் எனும் தோரணையில் என்னை விழுங்குவது போல பார்த்ததும்.. நான் அவனை கடந்து போனதும்.. ஓ.. இவர் அவர் இல்லையானு முகம்சிறுத்து ஏமாற்றத்தோட மறுபடி அவன் ஹோட்டல் நுழைவாயிலை பார்த்ததையும் நான் நன்கு கவனித்தேன். எடுத்த உடனே யாரையும் சந்திக்க முடியுமா? அந்த பயத்துலதான் நான் அவனைக்கடந்து போனேன். ஆனா அவன் என்னை ஆவலோடு எதிர்பார்த்து முகம் சிறுப்பதை பார்த்து.. எனக்கே ரொம்ப கவலைய போச்சு. கொஞ்சத்துல அவன் தன்னோட செல்போனை எடுத்து என் நம்பரை டயல் பண்ண.. என்னோட ஜீன்ஸ் பாக்கட்டுல என்னோட போன் வைபிரேட் பண்ண.. நான் எடுத்து ஆன்ஸ்வர் பண்ணேன்!
” அண்ணா எங்க இருக்கீங்க?
இன்னும் வரலயா?”
இன்னும் வரலயா?”
“நான் வந்து ரொம்ப நேரம்டா. நீதான் என்னை கண்டுக்குற இல்லை. அப்படியே கொஞ்சம் பின்னாடி திரும்பி பாரு”
அவன் திடீர்னு திரும்பி என்னைப்பார்க்க.. நானும் அவனைப்பா்க்க.. ஆள்ட முகத்துல ஒருவித வெட்கமும்.. இன்ப அதிர்ச்சியும். போன் கட் பண்ணிட்டு.. சின்ன புன்முறுவலோட எழும்பி.. என் டேபிள்க்கு வந்தான்.
“நீங்கதானா.. எனக்கு ஆரம்பத்துலயே
அது நீங்களாதான் இருக்கும்னு டவுட் வந்துச்சு. அப்புறம் நீங்க என்கிட்ட பேசாம போவ.. இது பாஸ்கர் இல்லைனு நினைச்சுட்டேன்” னு சொல்லிக்கிட்டே.. ஒருவித கூச்சத்தோட நிண்ணான்.
அது நீங்களாதான் இருக்கும்னு டவுட் வந்துச்சு. அப்புறம் நீங்க என்கிட்ட பேசாம போவ.. இது பாஸ்கர் இல்லைனு நினைச்சுட்டேன்” னு சொல்லிக்கிட்டே.. ஒருவித கூச்சத்தோட நிண்ணான்.
ஆள்.. போட்டோல பார்த்ததை விட செம்ம ஸ்மாட்டா அழகா இருந்தான். நீல நிற டெனிம் & சிகப்பு நிற ரீஷேட்ல சும்மா நச்சுனு இருந்தான். வயசுக்கேத்த அளவான தாடி மீசையோட.. கைல உயர்ரக செல்போன் வச்சிருந்தான். என் தோழ் அளவு உயரம்தான் இருக்கும். ஆனா ஸ்மாட் பாடி. பொது நிறம். செக்ஸியான கண்கள். கைகள், கழுத்து எங்கும் உரோமங்கள் நிறைஞ்சிருந்துச்சு. அவன் ஒதடு இதழ்கள் ரெண்டும் லைட் பின்க் கலர்ல சூப்பரா இருந்துச்சு. நல்ல தசைப்பிடிப்பான ஒடம்பு.. முன்னுக்கும் சரி.. பின்னுக்கும் சரி.. ஆளுக்கு நல்லா தள்ளிக்கிட்டுத்தான் இருந்துச்சு. பார்க்குறவனுக்கு அவன்மேல ஆசை வரும். அப்படி கச்சிதமா இருந்தான்!
நான் அவன் அழகை பார்த்து ரசிக்கும் அதே சமயம் அவனும் என்னை தலைமுதல் கால்வரை பார்வையிலே றேப் பண்ணிக்கிட்டுத்தான் இருந்தான்!
0 comments:
Post a Comment